×

புதுக்கோட்டை மாவட்டம் பூங்குடியில் நாட்டு வெடி தயாரிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்பு 3ஆக அதிகரிப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பூங்குடியில் நாட்டு வெடி தயாரிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்பு 3ஆக உயர்ந்துள்ளது. கடந்த 30-ம் தேதி நாட்டு வெடி தயாரிக்கும் ஆலையில் வெடி வெடித்து தீ பிடித்தது. வெடி விபத்தில் ஆலை உரிமையாளர், தொழிலாளர்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர். 5 பேரில் ஏற்கனவே வீரமுத்து, திருமலை ஆகியோர் உயிரிழந்த நிலையில் இன்று சுரேஷ் என்பவர் உயிரிழந்துள்ளார்.

The post புதுக்கோட்டை மாவட்டம் பூங்குடியில் நாட்டு வெடி தயாரிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்பு 3ஆக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Pudukkoti District Park ,Pudukkottai ,Pudukkotta district park ,Dinakaran ,
× RELATED புதுகை மாவட்டத்தில் கடந்த ஆண்டு பணி...